பெற்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை சந்தித்துள்ளதனால் வாகன சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். (Petrol price incresed 20 paise pert litre)
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெற்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சென்னையில் இன்று பெற்ரோல் விலை லீட்டர் ஒன்றுக்கு 15 காசுகள் அதிகரித்து, 87 ரூபாய் 33 காசுகளுக்கும் டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனையாகின்றது.
நாளுக்கு நாள் புதிய விலையில் உச்சத்தை எட்டி வரும் பெற்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி
- தமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை
- ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு
- கொல்கத்தாவில் அரச வைத்தியசாலையில் தீ விபத்து; நோயாளிகள் வெளியேற்றம்
- சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் ; கருணாஸ்
- கையடக்கத் தொலைபேசியை விழுங்கிய சிறைக்கைதி; வயிற்றுவலியால் அவதி
- தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை
- சத்தீஷ்கரில் மூன்று மாவோய்ஸ்ட் ஆயுததாரிகள் சுட்டுக்கொலை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Petrol price incresed 20 paise pert litre