ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிதி மோசடி தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம்!

0
498

விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று (02) பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். Sri Lanka Cricket Money Corruption Sri Lanka Tamil News

குறித்த கடிதத்தில் , ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விசேட கடிதம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதில் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

Tamil News Live

Tamil News Group websites