பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இராமேசுவரம் மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர். (Rameswaram Pamban fishermen strike today start)
டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பது என மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழக மீனவர் சங்க செயலாளர் ஜேசுராஜா தலைமையில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 03 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்றைய தினம் இராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்ததனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.
மீனவர்களின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 8 ஆம் திகதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல
- கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Rameswaram Pamban fishermen strike today start