நீலகிரி மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 7 சுற்றுலாப் பயணிகள் மரணமடைந்துள்ளனர். (Near Nilgiris car accident Chennai 7 deaths)
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 7 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது.
மசினகுடி வனப்பகுதிக்குள் நேற்று காலை சென்றவர்கள் இதுவரை திரும்பாத நிலையில், தொடர்ந்து காணாமல் போன 7 பேரையும் வனத்துறையினர் தேடி வந்தனர்.
தற்போது மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 7 சுற்றுலா பயணிகள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதகையில் இருந்து மசினகுடிக்கு சென்ற போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. நேற்று நிகழ்ந்த விபத்து பற்றி இன்று வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது.
7 பேர் சென்ற கார், கல்லட்டி மலை பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. 35 ஆவது கொண்டை ஊசி வளைவில் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல
- கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
- இராமேஸ்வர மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு
- கொல்கத்தாவில் அரச வைத்தியசாலையில் தீ விபத்து; நோயாளிகள் வெளியேற்றம்
- சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் ; கருணாஸ்
- கையடக்கத் தொலைபேசியை விழுங்கிய சிறைக்கைதி; வயிற்றுவலியால் அவதி
- தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை
- சத்தீஷ்கரில் மூன்று மாவோய்ஸ்ட் ஆயுததாரிகள் சுட்டுக்கொலை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Near Nilgiris car accident Chennai 7 deaths