நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால் மகிந்த சர்வதேச நீதிமன்றத்தினால் கூட தண்டிக்கப்பட்டிருப்பார் , மகிந்த ராஜபக்சசை சர்வதேச பயண தடைகள் உட்பட பல தடைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கமே காப்பாற்றியது என அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். Maiththri Government Saves Mahinda Sri Lanka Tamil News
நாங்கள் அரசாங்கத்தை அமைத்தவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையில் நான் ஜெனீவாவிற்கும் நியுயோர்க்கிற்கும் விஜயம் மேற்கொண்டு நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம் யுத்தத்தின் போது தவறுகள் இழைக்கப்பட்டால் நாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்போம் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நடத்துவோம் என உரையாற்றினேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.
யுத்த குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணையை நடத்தும் வல்லமை இலங்கைக்கு உள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்கச்செய்தது தற்போதைய அரசாங்கமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாகயிருந்தால் கூட சட்டத்தின் முன்னாள் அவரையும் சமமாகவே கருதுவோம் என மங்கள சமரவீர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!