கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது போலீசாரோடு கடும் மோதல் ஏற்பட்டது.congress party police fierce confrontation india tamil news
புதிய மதுபான ஆலைகள் திறக்கும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து கலால் வரித்துறை அலுவலகத்தின் முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் போராட்டக்காரர்க போலீசாரை நோக்கி கற்களை வீசியதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். தடியடியும் நடத்தப்பட்டது.
இந்த மோதலில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் குரியகோஸ் ((Kuriakose)) உட்பட 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்! – நடிகை விஜயசாந்தி!
- துத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்! – அனில் அகர்வால்!
- கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு? – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை!
- கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி! (காணொளி)
- உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு