சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு!

0
488

சிறைச்சாலைகளில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அமுல்படுத்தபட உள்ளது. Police Special Task Force Securing Jails Sri Lanka Tamil News

இதன்பிரகாரம் மூன்று பிரதான சிறைச்சாலைகளினது பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பரிசோதனைகள் என்பவற்றுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கட, கொழும்பு ரிமாண்ட் மற்றும் மகஸின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகின்றது.

போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பவற்றை சிறைச்சாலைகளில் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites