அயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ayanavaram girl rape case – 6 people plead cancellation thug legislation
அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கடந்த 5-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுரேஷ், ரவிகுமார், அபிஷேக் என்பவர்கள் உள்ளிட்ட 6 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்களில் உரிய ஆதாரங்கள் இல்லாமல் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- டுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!
- காவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்! (காணொளி)
- டெல்லியில் கொடூரம் நண்பியை கொலை செய்து வீசிய நபர் கைது
- பாஜக சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம்; வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பு
- கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தால் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்
- பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- சிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை
- இந்திய இராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக்கூடாது; மன்மோகன் சிங்
- ஒடிசா மாநிலத்தில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; ஐவர் பலி