தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடத்துவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Tiyaki Thileeban Remembrance Day Sri Lanka Tamil News
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவு கூருவதைத் தடை செய்யும் வகையில், கட்டளை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!
ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை
நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்
காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய