ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்! – ராகுல்காந்தி!

0
523
earthquake explode rumble case within 3 months - rahul ganthi

ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.earthquake explode rumble case within 3 months – rahul ganthi

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி தம்மைத் தாமே கூறிக்கொள்வதாகவும், ஆனால் இந்த பாதுகாவலர் இளைஞர்கள் மற்றும் விமானப்படையின் பணத்தை எடுத்து அனில் அம்பானியின் பாக்கெட்டுக்குள் நிரப்புகிறார் என விமர்சித்தார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததன் மூலம் விஜய் மல்லையாவைப் போன்று மிகப்பெரிய கடனாளியாக மோடி மாறி இருப்பதாகவும், இவரது கடன் தொகையின் மதிப்பு 45,000 கோடி ரூபாய் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், ரஃபேல் விவகாரத்தில் தற்போது காணப்படும் அசாதாரண சூழல் வெறும் ஆரம்பம் தான் என்றும், இன்னும் 3 மாதங்களுக்குள் புதிய பூகம்பம் வெடிக்கும் எனவும் ராகுல்காந்தி சூசகமாக கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :