நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசியது குறித்த வழக்கில் கருணாஸை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கருணாசின் ஆதரவாளர்கள், ரசிகர்களை தாக்கியதற்காக ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே நேரத்தில் அவருக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சென்னை எழும்பூர் 7வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!
- இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்
- தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- டி.டி.வி. தினகரன் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்