கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

0
459
karunas mla postponed - eps-ops long-term consultation

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசியது குறித்த வழக்கில் கருணாஸை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கருணாசின் ஆதரவாளர்கள், ரசிகர்களை தாக்கியதற்காக ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே நேரத்தில் அவருக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சென்னை எழும்பூர் 7வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :