தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. (periyar statue Contempt)
இதனை கண்டன திராவிடர் கழகத்தினர் அகற்றிவிட்டு, பொலிசாருக்கு தகவல் அளித்துடன், சிலையை அவமதித்தது யார் என்று ஒரத்தநாடு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெயரில் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தினர் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார், சிலையை சேதப்படுத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்
- தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- டி.டி.வி. தினகரன் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; periyar statue Contempt