நிலானியை தொடர்ந்தும் மிரட்டி வந்த லலித்குமார்…!!

0
609
Serial Actress Nilani Lalithkumar, Serial Actress Nilani, Nilani Lalithkumar, Lalithkumar, Tamil News, Latest Tamil Cinema News, Tamil Cinema News

சென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டது. Serial Actress Nilani Lalithkumar

ஆனால், இது குறித்து நிலானி அளித்த பேட்டியில், அது உண்மையில்லை என்பது தெரிய வந்தது. நட்பாக பழகிய லலித்குமாரை ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தத நிலானி, அவர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது தெரிய வந்ததும், அவரை விட்டு விலகியதாக நிலானி கூறினார்.

மேலும், நிலானியின் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நிலானியிடம் அவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், நீ ஒவ்வொரு முறை என் காலிங் பெல்லை அழுத்தும்போதும் நான் என் கையை பிளாடால் கீறிக்கொள்வேன் என நிலானி கதறுகிறார். ஆனால், அவரை ஈவு இரக்கமில்லாமல் லலித்குமார் மிரட்டுகிறார். எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் கொடு நான் வருகிறேன் என தொடர்ந்து மிரட்ட, நிலானி கொடுத்த புகாரை விசாரிக்க ஒரு காவல் அதிகாரி தொடர்புக்கு வர, அவருடனும், லலித்குமார் சண்டை போடுகிறார்.
மொத்தத்தில், நிலானி விலக முடிவெடுத்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து மன உளைச்சலை லலித்குமார் ஏற்படுத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
Serial Actress Nilani Lalithkumar
Silk Smitha 39 Years Old Movie Release
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்