ரஜரட்ட புகையிரத மார்க்கத்தில் போக்குவரத்து மாஹோ சந்தி வரை மாத்திரம் இடம்பெறுகின்றது. Rajarata Train Way Accident 5 Elephants Killed Tamil News
பலுகஸ்வெவ மற்றும் ஹபரணை புகையிரத நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் புகையிரதம் ஒன்றின் மீது யானைகள் மோதியதால் குறித்த எரிபொருள் புகையிரதம் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக ரஜரட்ட புகையிரத மார்க்கத்தில் மாஹோ சந்தி வரை புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் யானைகள் மோதியதால் ஐந்து யானைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
- ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு
- 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
- புத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்