ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரியிடம் 10 மணிநேர விசாரணை!

0
372
Directorate General Operations Nalal Kumara investigated since evening

(Directorate General Operations Nalal Kumara investigated since evening)

ஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவிடம் இன்று மாலை தொடக்கம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இரவு 8.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 10 மணி நேர விசாரணைகளின் பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Directorate General Operations Nalal Kumara investigated since evening)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites