அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் என கூட்டு எதிரணி சற்று முன்னர் தெரிவித்துள்ளது. Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12 Tamil News
ஒன்றினைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க உள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணி, கொழும்பில் எந்த இடத்தில் ஆரம்பமாகும் என இதுவரையில் அறிவிக்காது இரகசியத்தை பேணி வருகிறது கூட்டு எதிரணி, இந்நிலையில் கூட்டு எதிரணி வெளியிட்டுள்ள
ஊடக அறிக்கையில், பேரணியில் பங்கேற்க உள்ள எமது ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
திட்டமிட்ட வகையில் எமது பேரணி இன்று நடைபெறும். இன்று பகல் 12 மணிக்கு பின்னரே பேரணி ஆரம்பமாகும் இடத்தை அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி