ஆர்ப்பாட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் முன் ஆரம்பிக்கும்!

0
501
Mahinda JO Protest Colombo

பொது எதிரணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் முன் ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Mahinda JO Protest Colombo

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை காலை வரை கொழும்பில் தங்கியிருப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையின் கண்காணிப்பின் கீழ் உள்ள , விஹாரமாதேவி மற்றும் கெம்பல் பார்க் மைதானம் உள்ளிட்ட 4 மைதானங்களை பொது எதிரணி பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites