{ court order joint opposition party rally }
கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை நீதிமன்றில் கோரியிருந்தது.
எவ்வாறாயினும் , கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags: court order joint opposition party rally
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவிலுள்ள சிற்றுண்றி சாலையொன்றில் தீ விபத்து!
- மாகாண சபைத் தேர்தல் ஜனவரியில் நடத்த திட்டம்: மகிந்த தேசப்பிரிய!
- கால்மிதி வெடிகுண்டு, வெடித்ததில் இளைஞன் ஒருவன் பலி!
- வறட்சியால் 11 மாவட்டங்கள்களில் மக்கள் பாதிப்பு!
- நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணி நடத்தவுள்ள போராட்டம் குறித்து உதய கம்மன்பிலவின் அறிக்கை!
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்