“கணவனின் அருகில் ஆசையுடன் சென்றேன். கண்டுக்கவே இல்லை.” காம வெறியாடிய அபிராமி!

0
393
Chennai Kundrathur girl illegal relationship

கள்ள காதல் மோகம் அதிகரித்தால் அதற்க்கு இப்படி எல்லாமா செய்வார்கள் .யாராவது பெற்ற குழந்தையை கொல்லுவார்களா , சென்னை குன்றத்தூர் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது .மாணவி கள்ள காதல் மோகம் அதிகரித்தால் தான் பெற்ற குழந்தைகளையே கொன்று  தனது கள்ள காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க முனைந்துள்ளார் .(Chennai Kundrathur girl illegal relationship )

அதாவது விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி என்பவரும் சென்னை குன்றத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தனர் .

அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.  இதனால் தனது  பிள்ளைகளையும் கணவனையும் கொள்ள முடிவு செய்தார் .

இதையடுத்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு அபிராமியிடம் பணம் இல்லை என்பதால் தன் கணவன் கட்டிய தாலி சங்கிலியை விற்று, பணத்தை எடுத்து கொண்டு கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக கோயம்பேடு சென்று பேருந்தில் தப்பி சென்றுள்ளார்.

அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து இன்று காலை நாகர்கோவிலில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் “குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நான் அடிக்கடி பிரியாணி சாப்பிடுவேன். அப்போது, அங்கு பில் போடும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் அடிக்கடி அந்த கடைக்கு சென்று பிரியாணி வாங்குவேன். எனவே, நாளடைவில் சுந்தரத்துடன் எனக்கு கள்ள உறவு ஏற்பட்டது.

இதை தெரிந்து கொண்ட கணவன் அவளை கண்டித்த போது   என்னால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை. எனவே, கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் சந்தோஷமாக வாழலாம் என நினைத்தேன். ஆனால், அன்று என் கணவர் வீட்டிற்கு வராததால் அவர் தப்பித்துவிட்டார். எனவே, குழந்தைகளை மட்டும் கொன்று விட்டு தப்பி சென்று சுந்தரத்தின் வீட்டில் உல்லாசமாக இருந்து விட்டு பிறகு அவருடன் தப்பித்து ஓட முடிவு செய்தேன்  ” என அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

அவரின் கள்ளக்காதலன் சுந்தரத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

என்ன தான் இருந்தாலும் கள்ள காதலுக்காக இப்படி ஒரு காரியம் செய்ய மனம் எப்படி வந்தது …

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!
Keyword:Chennai Kundrathur girl illegal relationship