{ Southern Provincial Nannies involved
கராபிட்டிய மருத்துவமனை, மாத்தறை பொது மருத்துவமனை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட மருத்துவமனைகளின் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எஞ்சிய மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளையும் துரிதமாக வழங்கக்கோரி வலியுறுத்தி இன்று காலை 7.00 மணி முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
Tags; Southern Provincial Nannies involved
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யால தேசிய வனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
- 5 மாத கர்ப்பிணி நித்யகலாவின் மரணத்திலிருந்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்!
- கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது!
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com