{ Officers stopped two train wrecks }
இன்று காலை இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்றை தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகளும் இணைந்து தடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும், அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர தொடரூந்து நிலையத்தில் இரண்டு தொடரூந்துகள்;ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் பயணித்துள்ளன.
இந்நிலையில், தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை அவதானித்துள்ள நிலையில், இடம்பெறவிருந்த இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அநுராதபுரத்திற்கு பயணித்த கடுகதி தொடரூந்தும், தலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்துமே இவ்வாறு ஒரே தண்டவாளத்தில் பயணித்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தொடரூந்து சமிக்ஞைகள் உரிய முறையில் செயற்படாமை காரணமாக இந்த விபத்து நிகழவிருந்ததாக ஸ்வஸ்திபுர தொடரூந்து நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags: Officers stopped two train wrecks
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தெற்கு மாகாண தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!
- யால தேசிய வனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
- 5 மாத கர்ப்பிணி நித்யகலாவின் மரணத்திலிருந்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்!
- கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது!
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு