{ Heroin sentenced life imprisonment }
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நிதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (31) மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
03 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2000 ம் ஆண்டில் பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்திருந்த நிலையில் சந்தேகநபர் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
அதன்படி சந்தேகநபரை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதி கிஹான் குலதுங்க பிடியாணை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Tags: Heroin sentenced life imprisonment
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
- கிளிநொச்சி படுகொலை : சந்தேக நபர் கைது : தொலைபேசியில் கிடைத்த ஆதாரம்
- தெற்கு மாகாண தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!
- யால தேசிய வனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
- 5 மாத கர்ப்பிணி நித்யகலாவின் மரணத்திலிருந்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்!
- கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது!
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு