{ Dengue fever Rathnapura }
இரத்தினபுரி மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுவரை 1656 டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிவித்திக்கலை பிரதேச செயலப்பிரிவிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரை இங்கு 232 டெங்கு நோயாளர்களும், குருவிட்ட செயலகப்பிரிவில் 159 பேரும், எஹலியகொடயில் 161 பேர், எலபாத்தயில் 159 பேர், இரத்தினபுரி நகரப் பகுதியில் 124 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைப் பகுதியில் 139 பேருக்கும் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Tags: Dengue fever Rathnapura
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கலஹா மருத்துவமனையை தற்காலிகமாக மூட நடவடிக்கை!
- அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- மோடியை சந்தித்தார் மைத்திரி
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
- ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
- தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்