{ Sinhalese settled Mahaweli Development }
வடக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவ்வாறான சிங்கள குடியேற்றங்கள் குறித்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றை தம்மிடம் சமர்பிக்குமாறு, ஜனாதிபதி, கடந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் வைத்து தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தமது மீள்குடியேற்ற அமைச்சினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
Tags: Sinhalese settled Mahaweli Development
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]
- ஜாதி வெறியால் துடிக்கும் மனிதர்களுக்கு இது ஒரு உதாரணம்: இரண்டு இனமும் ஒரே இடத்தில் பலி!
- தெருவில் வீசி சென்ற காலாவதியான மருந்துகள்: குற்றவாளிகள் தப்பியோட்டம்!
- குழந்தை உயிரிழப்பு – வைத்தியரை கைது செய் – கலஹாவில் தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அகற்றப்படாததால் கொடிய நோய் பரவும் அபாயம்!
- பிறந்த குழந்தை காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
- மின்னேரியா பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது !
- இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் அறிவிப்பு!
- கலஹா மருத்துவமனையில் பரபரப்பு- குழந்தை பரிதாபமாக பலி!
- மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – குமாரவெல்கம!
- வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக இந்தியாவுடன் கைகோர்க்கும் இலங்கை அரசாங்கம்!