மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார்.send mother’s ashes courier – daughter whatsapp video calling
இதனையடுத்து தாய் இறந்த செய்தியை , குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார்.
அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.
அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர்.
இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர்.
அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.
பின் , வேறு வழி தெரியாமல், தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மக்களுக்காக ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினேன் – விஷால் அதிரடி
- ராஜபக்சே-வுக்கு ‘பாரத ரத்னா’ விருது – அடம் பிடிக்கும் சுப்பிரமணியசாமி
- குழந்தை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்
- மீண்டும் கும்புடுப்போட தயாராகும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்
- சென்னையில் ஐ.டி நிறுவனம் திண்டாட்டம் – வருமானவரி அதிகாரிகள் சோதனை
- ராஜீவ் காந்தியைப்போல… மோடியை கொல்ல மாவோயிஸ்ட் சாதி – 5 பேர் கைது
- மத்திய அரசைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிக நிதி – கேரளத்திற்கு அள்ளித்தந்த பொதுமக்கள்
- தனிமை சிறையில் நான் படிக்கும் புத்தகம் – திருமுருகன் காந்தி பேட்டி
- ஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்? – தமிழ்நாடு அரசு
- 70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு
- திமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- மணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி
- மறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்