{ Elephant collapse death }
இன்று காலை கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் யானை மோதி உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது கந்தளாய் கிதுல்வுதுவ எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.
மேலும், இவ் வருடத்துக்குள் இப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தொடருந்துடன் மோதி உயிரிழந்தன என தகவல் தெரிவிக்கின்றன.
Tags: Elephant collapse death
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]
- பாம் எண்ணெய்க்கான வரி அதிகரிப்பு!
- மருத்துவமனைகளின் கழிவுகளை அகற்ற சுகாதார அமைச்சிடமிருந்து புதிய திட்டம்!
- மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்களவர்கள் குடியேற்றப்படவில்லை!
- ஜாதி வெறியால் துடிக்கும் மனிதர்களுக்கு இது ஒரு உதாரணம்: இரண்டு இனமும் ஒரே இடத்தில் பலி!
- தெருவில் வீசி சென்ற காலாவதியான மருந்துகள்: குற்றவாளிகள் தப்பியோட்டம்!
- குழந்தை உயிரிழப்பு – வைத்தியரை கைது செய் – கலஹாவில் தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அகற்றப்படாததால் கொடிய நோய் பரவும் அபாயம்!