கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த கலைஞர் சுனில் விமல வீரவுக்கு, ரணில் விக்ரமசிங்க பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.(ranil wickramasinghe Sunil Wimalaweera controversy)
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த சுனில் விமலவீர என்பவருக்கே பிரதமர் வாழ்த்து அனுப்பியுள்ளார்.
குறித்த பிறந்த நாள் வாழ்த்தினை பார்த்து, உயிரிழந்த கலைஞரின் மகள் அபிஷேகா விமலவீர கடும் கோபமடைந்துள்ளார்.
பின்னர் அவர் அந்த வாழ்த்தினை பேஸ்புக்கில் இணைத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்,
அந்த பதிவில்,
“தந்தை உயிரிழந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன.
என்ன கூறுவதென்று தெரியவில்லை.
இலங்கை ஒரு அதிசயமான நாடு
இந்திய பெருங்கடலில் ஒரு விசித்திரமான முத்து
தந்தை இன்னமும் எங்கள் உலகில் வாழ்கின்றமையினால் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.
இது அரசியல் விமர்சனம் அல்ல மனிதாபிமான கருத்து” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் ஊடாக ஒன்றரை வருடங்கள் கடந்தும் தந்தை இறந்த விடயம் தெரியாமல் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை மறைமுகமாக கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலியான இளம் பெண்!
- கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; கொலையா என சந்தேகம்
- கள்ளக் காதலனால் 46 வயது பெண் அடித்துக் கொலை
- மகளின் சடலத்தை பார்த்த தாய் மாரடைப்பில் மரணம்; குருநாகலில் சம்பவம்
- அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
- ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
- தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:ranil wickramasinghe Sunil Wimalaweera controversy, ranil wickramasinghe Sunil Wimalaweera controversy