{ decision ensure railway unions work }
எதிர்வரும் 29ம் திகதி நள்ளிரவு தொடக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் யோசனையை ரெயில்வே தொழிற்சங்கங்கள் கைவிட்டுள்ளன.
இம்மாதம் தொடக்கம் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சாரதிகள் புகையிரத நிலைய அதிபர்கள் ஆகியோர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்கள்.
ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து அதனைக் கைவிடுவதென தீர்மானித்ததாக ரெயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் தலைவரும் ரெயில்வே நடவடிக்கை மேற்பார்வை உத்தியோகத்தர்; சங்கத்தின் அமைப்பாளருமான லால் ஆரியரத்ன தெரிவித்தார்.
தாம் ஜனாதிபதி மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.
Tags: decision ensure railway unions work
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த புதிய திட்டம்!
- மின்னேரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றுவதில்லை!
- முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த காலமானார்!
- ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு!
- மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது!
- உடல் உறுப்புக்களைப் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகின்றதுசுகாதார அமைச்சு!
- வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!
- கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?