(Warning SriLanka soon included countries accessible economic crisis)
உலக பொருளாதார நெருக்கடியில் மிக இலகுவாக சிக்கவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் விரைவில் உள்வாங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி தர நிர்ணயப்படுத்தும் மூடி (Moody) என்ற நிறுவனம் அண்மையில் வௌியிட்ட தமது புதிய தரப்படுத்தலை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வௌியாகியுள்ளது.
உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள, அபாய நிலையில் உள்ள நாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.
இருந்த போதும் முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால் 2019 – 2023 ஆம் ஆண்டகளுக்கு இடையில் மீண்டு செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக, இலங்கை மீதான சுமை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடன் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் காரணமாக சர்வதேச நிதி நிலைமைக்குள் இலகுவில் சிக்கக் கூடிய நாடு என்ற ரீதியில் இலங்கையும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்ற நிலை தோன்றியுள்ளது.
(Warning SriLanka soon included countries accessible economic crisis)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்