தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் 20.08.2018 நேற்றிரவு மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் காலமானார். LTTE Commander Brigadier Ramesh Mother Died Tamil News
சித்திரவதைகளால் சிங்கள தேசம் கொடுமை படுத்தி கொன்ற எங்கள் வீர தளபதி ரமேஷ் அவர்களின் பிரிவில் அந்த அன்னை துடித்த துடிப்பு எத்துணை கொடியது. அத்தனையும் எங்கள் தேசத்தின் விடுதலைக்காக சுமந்த வலிகள்.
வீர மகனை பெற்ற அன்னைக்கு எம் வீர வணக்கம் செலுத்துவோம்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்