அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் குறித்து பார்வையிட நேற்று முதல்முறையாக ஊடகவியலாளர்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. Hambantota Harbour Protection Under Sri Lanka Navy Control Tamil News
அதன் பிரகாரம் அங்கு விஜயம் செய்த குழுவினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணியாளர்களிடம் விடயங்களை கேட்டறிந்தனர்.
அவர்கள் கூறிய விடயங்களின் அடிப்படையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சீனர்கள் பிரச்சினை எழுப்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்