போதை மாத்திரைகள் வைத்திருந்த தனியார் மருந்துக்கடை உரிமையாளர் கைது!

0
470

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தனியார் மருந்தகம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். Kurunegala Pharmacy Owner Arrested Captured Drugs Tamil News

குருனாகல் இப்பாகமுவ பிரதேசத்திலுள்ள மருந்தகத்தின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites