நாட்டிற்கு இதுவரை முழுமையான சுதந்திரம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa
கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதோடு குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த மூன்று வருடங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றிற்கு வருமாறு சஜித் பிரேமதாஸவிற்கு மீண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com