(Minister Sarath Amunugama said significant price increase country)
நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருட்களின் விலையுயர்வு எதுவுமில்லை என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டி தவுலகல பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது பொருட்களின் விலைகள் குறைவாகவே உள்ளன.
அன்று பெற்றோல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு செலுத்திய தொகை இன்று அதனை விட குறைவானதாகவே நிலவுவதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக்காட்டினார்.
(Minister Sarath Amunugama said significant price increase country)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்