மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கிழ் இயங்கும் அனைத்து தோட்ட உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Lankan tea estate workers protest start maduslseema hatton
கடந்த 8 மாதங்களாக தமக்கான மேலதிக கொடுப்பானவு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, பொகவந்தலாவ கெர்க்கஸ்சோலட், தெரேசியா, மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, வெஞ்சர், கிலானி ஆகிய தோட்டபகுதிகளலும்; மற்றும் தேயிலை தொழிற்சாலை மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகஸ்தர்களும்; பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களுக்கான கொடுப்பனவு தொகையினை வழங்கப்படும் வரையில் பணிபுறக்கணிப்பு தொடருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.
Lankan tea estate workers protest start maduslseema hatton
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com