வடக்கில் 40 000 வீடுகளை அமைக்க தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். fourty thousand house northern province ranil wickramasinghe
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற வீடமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் துறையில் 10 ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
மலையகத்தில் மகாத்மா காந்திபுரம் என்ற முதற்கட்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்த நிகழ்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
fourty thousand house northern province ranil wickramasinghe
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com