இன்று முதல் 10 இலட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். Sri Lanka Government 1 Million Land Deed Issuing Plan Starts Today Tamil News
நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நாடுபூராவும் உள்ள காணியில்லாத மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (16) இரத்தினபுரியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதாவது,
10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் எமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காணி உறுதி வழங்கும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவுடன் பல மாவட்டங்களில் காணி உறுதி வழங்க இருக்கிறோம்.
அடுத்த நிகழ்வு, நாளை(17) மொனராகலையிலும் 18 ஆம் திகதி கேகாலையிலும் 21 ஆம் திகதி காலியிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்