குடும்ப நல அதிகாரிகளுக்காக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அண்மையில் புதிய சீருடையை அறிமுகம் செய்திருந்தது. Health Ministry Uniform Central North Province Government Issue Tamil News
இந்தப் புதிய சீருடை தொடர்பாக அனைத்து குடும்ப நல அதிகாரிகளுக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
எனினும், வட மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகள் புதிய சீருடையை அணியக் கூடாது என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,
” சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுற்றறிக்கைகள், ஒட்டுமொத்த நாட்டுக்குமே பொருத்தமுடையது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதனை அணியக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகளும் புதிய சீருடையையே அணிய வேண்டும்” என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்