வவுனியாவில் முஸ்லிம் மக்கள் நேற்று குளத்தினுள் இறங்கி தொழுகையில் ஈடுபட்டனர். (vavuniya muslims prayers inside lake,Tamilnews)
வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலைமை காரணமாக குளங்களில் நீர்வற்றி காணப்படுவதுடன் கிணறுகளில் கூட நீர்வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் கூட உணவில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று(10) வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அரபுக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மழைவேண்டி குளத்தினுள் தொழுகை நடாத்தி இறைவனை பிரார்த்தனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:vavuniya muslims prayers inside lake,vavuniya muslims prayers inside lake,