(Retired railway engine drivers requested report Railway HQ tamil news)
புகையிரத தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வுபெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(Retired railway engine drivers requested report Railway HQ tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
- UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
- புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
- மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்