பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. (Gnanasara thero judgment case today)
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு, குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதியரசர் ப்ரதீ பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய குழுவினரால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒரு வாரத்திற்கு மேலாக சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான வலிகளில் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் சத்திர சிகிச்சை ஒன்றுக்காகவே இவர் அங்கு அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமத்திய மாகாணத்திலுள்ள 50 சதவீதமானோருக்கு சீறுநீரக நோய் இல்லை
- கன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் – அமைச்சர் திகாம்பரம்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Gnanasara thero judgment case today