மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி தியாவட்டவான் பள்ளிவாசலுக்கு அண்மித்த ஆற்றுப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. Batticaloa Oddamavadi River Area Dead Body Found Tamil News
இதனைக் கண்டவர்கள் உடனடியாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு அறிவித்ததற்கமைய பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..
முதற்கட்ட விசாரணையில் குறித்த சடலமானது உள்ளூரைச் சேர்ந்த ஒருவரினுடையதல்ல என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!