பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். UN Security Council India Membership Sri Lanka Supports Tamil News
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
குறித்த சந்திப்பில், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்குவதற்கு இலங்கை முழுமையான ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் படங்களை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
நேற்று அதிகாலை திருப்பதியில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்த பிரதமர், அதையடுத்து சென்னை வழியாக கொழும்பு திரும்பினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்