பொதுமக்களுக்கு சேவை செய்வதே அரசியல்வாதிகளின் பிரதான பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். president maithripala sirisena said politician main work people service
‘எழுர்ச்சி பெறும் பொலன்னறுவை’ என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பொலன்னறுவையில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்ட நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் நிர்வாகிகளாக மக்களால் தெரிவு செய்யப்படுவது மக்களுக்கு சேவையாற்றவே.
அந்த சேவையை நிறைவேற்ற முடியாவிட்டால், அது முற்றிலும் தவறானதாகும்.
அதனால் அரசியல்வாதி ஒருவரின் பிரதான பொறுப்பு மக்களுக்கும், நாட்டுக்கும் உண்மையாக சேவையாற்றுவதே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
president maithripala sirisena said politician main work people service
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com