வெளிநாட்டு பிரஜை இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0
443

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (two foreigners arrested katunayake airport,Tamilnews)

51 மற்றும் 57 வயதுடைய இரண்டு ஓமான் நாட்டு பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09.40 மணியளவில் டப்ளியூ.வை. 0376 என்ற விமானம் மூலம் மஸ்கட் நோக்கி பயணிக்க முற்படும் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:two foreigners arrested katunayake airport,two foreigners arrested katunayake airporttwo foreigners arrested katunayake airport