சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (two foreigners arrested katunayake airport,Tamilnews)
51 மற்றும் 57 வயதுடைய இரண்டு ஓமான் நாட்டு பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 09.40 மணியளவில் டப்ளியூ.வை. 0376 என்ற விமானம் மூலம் மஸ்கட் நோக்கி பயணிக்க முற்படும் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:two foreigners arrested katunayake airport,two foreigners arrested katunayake airporttwo foreigners arrested katunayake airport