பலங்கொட பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். (Body Recovery Balangoda Bridge)
குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற பலங்கொட பொலிஸார் மற்றும் மரண பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபருடைய சட்டை பையில் இருந்து தொலைபேசி ஒன்றும் மருந்துச்சீட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Body Recovery Balangoda Bridge