திருகோணமலையில் திடீரென பற்றியெரிந்த துணிக்கடை!

0
472

நேற்று (29)இரவு 9.00 மணியளவில் திருகோணமலை சந்தி நகர பகுதியில் , பொதுச்சந்தையின் அருகே உள்ள ஒரு சிறிய துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. Trinco Public Market Textile Fire Accident Tamil News

திருகோணமலை தீயனைப்பு பிரிவினரின் உதவியுடன் 30 நிமிடங்களின் பின்னர் தீயணைப்பு படையினரால் தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் எரிந்து சேதமாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது வரை தகவல்கள் வெளியாகவில்லை .

இத் தீ மின் ஒழுக்கு  காரணமாக கடை தீப்பற்றியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது .

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites