பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக் காரணமாகவே எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Peradeniya University lock)
அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகங்களிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
tags :- Peradeniya University lock
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்