தனிமையிலிருந்த இளம் பெண்ணிடம் பிறப்புறுப்பை காண்பித்த 3 பிள்ளைகளின் தந்தை

0
1034
one girl alone bed mid night thief come room full nude shock

ஹக்மீமன பட்டுதுவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரிடம் தனது பிறப்புறுப்பை காண்பித்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one girl alone bed mid night thief come room full nude shock

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனது தாயுடன் மகள் நித்திரைக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை 1.30 அளவில் குறித்த வீட்டில் யுவதி மாத்திரம் நித்திரையிருந்த அறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது தனிமையில் நித்திரையிலிருந்து மகள் கதறி கூச்சலிட்டுள்ளார்.

விழித்துக்கொண்ட தாய் அயலவர்களின் உதவியை நாட கூச்சலிட்டதை தொடரந்து நிர்வாணமான முறையில் அறைக்குள் பிரவேசித்த குறித்த நபர் வந்த வழியிலேயே தப்பி சென்றுள்ளார்.

இது தொடர்பில் தாய் மற்றும் மகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை தொடர்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து குறித்த நபர் அயல் வீட்டில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் பெண்கள் மற்றும் யுவதிகள் நீராடுவதனை மறைந்திருந்து பார்ப்பவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one girl alone bed mid night thief come room full nude shock

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites