சட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப் பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Indian citizen arrested ice drugs)
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இந்தியரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் 50 வயதுடைய இந்தியாவை சேர்ந்தவர் என்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 96 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் எனப்படும் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
- அவுஸ்திரேலியாவில் தொழில் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணமோசடி
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Indian citizen arrested ice drugs